திருச்செந்தூரில் அமைச்சர்

img

கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.42,437 கோடி பயிர்க்கடன் திருச்செந்தூரில் அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்

கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயி களுக்கு ரூ.42 ஆயிரத்து 437 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.